உள்துறை அமைச்சு

பிரிட்டன் பேராளர் குழுவை மே 9ஆம் தேதி வரவேற்று உபசரித்த சிங்கப்பூர், தடுத்தல், கண்டறிதல், குற்றம் சாட்டுதல் உள்பட மோசடிகளைக் கையாள்வதில் குடியரசின் சில உத்திகளைப் பகிர்ந்து கொண்டது.
‘மெட்டா’ போன்ற இணையத்தளங்களின் ஊழியர்களைக் காவல்துறையின் மோசடித் தடுப்புப் பிரிவில் பணியமர்த்துவதைக் கட்டாயமாக்கும் நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சு பரிசீலிக்கும் என்று உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
உள்துறைக் குழு அதிகாரிகள் 2025ஆம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவு அவதாரங்களுடன் (அவதார்) பாவனைப் பயிற்சிகளைப் பெறலாம்.
உள்துறை அமைச்சு இவ்வாண்டு அறிமுகப்படுத்த இருக்கும் இன நல்லிணக்கச் சட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துகள் நாடப்படுகின்றன.
பொருளியல் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் வேளையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புரியப்படும் குற்றங்கள், பாதுகாப்பு மிரட்டல்கள் ஆகியவை அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.